வனப்பகுதியில் இருந்து வெளியேறி வீடு ஒன்றிற்குள் புகுந்து துள்ளித்திரிந்த மான்.. வலை வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விடுவிப்பு Apr 30, 2022 3320 ஆந்திராவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புள்ளிமான் ஒன்று, வீடு ஒன்றுக்குள் புகுந்துகொண்டு வெளியேறத் தெரியாமல் தவித்தது. நெல்லூர் மாவட்டத்தில் உள்ள இந்துகூறுபேட்டா கிராமத்தில் வனப்பகுதியில் இர...